Tuesday, May 3, 2011

இஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போராடியவர் ஒசாமா

இஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போராடியவர் ஒசாமா

பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்?
1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினிய ரும் பொருளியல் பட்டதாரி யுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறு த்துக்கொள்ள முடியாத நிலை யில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம் பித்தார்.
இவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவ ரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முர ணானவர்களுக்கு எதிராகவே இருந்தது. இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும்.
ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.
Read more »

No comments: