அமெரிக்கா வெளியிட்ட தகவல்களில் முரண்பாடு பின்லேடன்தான் என்பது எப்படி உறுதியானது? அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press தமது சிறப்புக் கணனி மென்பொருள் மூலம் நிரூபித்துள்ளது. ![]() பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஒசாமா பின்லேடனின் மறைவிடத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஈரூடகப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கைது செய்யும்படி ஒபாமா உத்தரவிட்டதாக பராக் ஒபாமா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது. |
வாசகர்களின் வினாக்களுக்கு குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் சட்டத்தீர்ப்புகள், சமகால அறிஞர்களின் விளக்கங்களின் பின்னணியில் பரந்த மனப்பான்மையுடன் அவற்றை அணுகி இந்த இணையத்தளம் வழங்க தயராக உள்ளது.
Tuesday, May 3, 2011
பின்லேடன் மரணத்தில் சர்ச்சை
Labels:
இலங்கை செய்திகள்,
இஸ்ரேல்,
இஸ்லாம்,
உலக செய்திகள்,
எழுச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment