
இருபத்து மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
கொழும்பு மாநகரசபையை இலக்குவைத்து பிரதான கட்சிகள் பிரசாரப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால் நகரில் பெரும் விறுவிறுப்பான நிலை காணப்படுகிறது.
Read more »
No comments:
Post a Comment