பாகிஸ்தானுக்கு தெரியாமல் பின்லேடன் மீது அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது வருத்தம் அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இந்த கொலையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பின்லேடன் மரணம் குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி உரையாற்றினார்.
Read more »
No comments:
Post a Comment