ஓகொடபொளையைச் சேர்ந்த நிலாப் அவர்கள் காலமானார். இவர் ஐனுல் சாபியாவின் கணவரும் ரிஸ்வான் ரினூஸா ரினாஸ் ஆகியோரின் தந்தையும் ஆவார். ஆன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.04.05) பி.ப. 4.30 மணியளவில் ஓகொடபொள மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்
No comments:
Post a Comment