அல்லாஹ்வின் பேரருளினால் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியிலான விழிப்புணர்வு தோன்றியுள்ளதை பரவலாக அவதானிக்க ளாயசநநய எயசயலயசihயடமுடிகின்றது. இதன் விளைவாக வணக்க வழிபாடுகளில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக உறவுகளிலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும், ஹலால், ஹராம் வரையறைகளைப் பேண வேண்டும் என்ற ஆர்வம் எல்லோர் மத்தியிலும் உருவாகி வருவதைக் காண முடிகின்றது. இப்பின்னணியில் பலர் மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள உலமாக்களை அணுகுகின்றனர். நூல்களைத் தேடிப் படிக்கின்றனர்.
No comments:
Post a Comment