ஒரு குழந்தையின் ஆரம்ப கல்வியாக அல்குர்ஆனிய்ய கல்வி அமைதல் வேண்டும் என்பதுமுஸ்;லிம் கல்வியியலாளரின் உறுதியான கருத்தாகும். ஒரு குழந்தை கற்றலுக்கான தயா நிலையை அடைந்து விட்டால் அதற்கு ஆரம்பமாக அல்குர்ஆனை கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்தை பல் துறைசார் அறிஞர் இப்னு ஸீனாவும் சமூகவியல் அறிஞர் இப்னு கல்தூனும் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment