அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கமாக அமைந்திருப்பது ஸுன்னா. முஸ்லிம் தனிமனிதனுக்கும் இஸ்லாமிய சமூகத்துக்குமான செயல்முறையுடன் கூடிய விரிவான வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுப்பது அதுவே.
தமது சொல்லாலும் செயலாலும் தமது வாழ்க்கைப் போக்கினாலும் அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கம் கொடுத்தவர்கள் நபி (ஸல்) அவர்கள். அன்னாரின் அந்தரங்கம், பகிரங்கம், தூக்கம், விழிப்பு, சொந்த வாழ்வு, பொது வாழ்வு, அல்லாஹ்வுடனான தொடர்பு, உறவினர்கள், அந்நியர்கள், நண்பர்கள், பகைவர்கள் ஆகியோருடனான நிலைப்பாடுகள் உட்பட பிற நடவடிக்கைகள் அனைத்தும் அல்குர்ஆனைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
தமது சொல்லாலும் செயலாலும் தமது வாழ்க்கைப் போக்கினாலும் அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கம் கொடுத்தவர்கள் நபி (ஸல்) அவர்கள். அன்னாரின் அந்தரங்கம், பகிரங்கம், தூக்கம், விழிப்பு, சொந்த வாழ்வு, பொது வாழ்வு, அல்லாஹ்வுடனான தொடர்பு, உறவினர்கள், அந்நியர்கள், நண்பர்கள், பகைவர்கள் ஆகியோருடனான நிலைப்பாடுகள் உட்பட பிற நடவடிக்கைகள் அனைத்தும் அல்குர்ஆனைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
No comments:
Post a Comment