
"எமக்கு தினவெடுத்த தோள்கள் இருக்கின்றன.....! எமது உச்சரிப்புகளின் தடிமன் மிகப் பெரியது.....எமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வோம்....எம்மை கேட்பதற்கும் விமர்சிக்கவும் அல்லது மாற்றுக் கருத்துக்கள் கூறவும் மானுடர் வந்தால்....வசை பாட எம்மிடம் மொழியும் அதை எடுத்துக் கொடுக்க மூளைகளும் இருக்கின்றன.....!
Read more »
No comments:
Post a Comment