ஓகொடபொளையைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா காலமானார். அன்னார் தாஜூல் இனாயாவின் கணவரும் பாத்திமா ராபியாவின் தந்தையும் பாரூக், காலஞ்சென்றவர்களான ஹாரிஸ், தாஸிம், நூர் ஹம்ஸியா ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.07.23) பி.ப. 4.00 மணிக்கு ஓகொடபொளை மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share
No comments:
Post a Comment