ஒகொடபொலயைச் சேர்ந்த அல்ஹாஜ் ஈ எல் எம் மகீன் காலமானானர் அன்னார் காலஞ் சென்ற ஆயிசா உம்மாவின் கனவரும் ஜிப்ரி நாஸிர் நிஸார் ராஸிக் பரீத் அல்ஹாஜ் முஹம்மத் அல்ஹாஜ் நஈம் ரிஸ்மி ஐனுல் மர்லியா காலஞ் சென்ற நியாஸ் ஆகியோரின் தகப்பனாரும் அஹ்மத் சஹீத் அவர்களின் சகோதரரும் மன்சூரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (8.5.2010) காலை 9 மணிக்கு ஒகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜம்ஆப் பள்ளிவாயல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment